" மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும் " குறியிலக்கு: இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்
Tuesday, January 17, 2012
"ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு
பத்துமலை முருகப் பெருமானின் பெருமை சொல்லும் மலேசிய மண்ணில் விளைந்த முதல் "ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு.
ஏற்பாடு: ஜொகூர் மாநிலத் தமிழர் சங்கம் & மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால செயலவைக் குழுவினர்
நாள் : 05.02.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: பிற்பகல் 3.00 மணிக்கு
இடம்: அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபம், ஜொகூர் பாரு.
ஆற்றுப்படை நூல் விரைவில் வெளியீடு!
பத்துமலைத் தலம் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கு மலேசியக் கவிஞர் இயற்றி முதன்முதலாக வெளிவரும் ஓர் ஆற்றுப்படை நூல்.
விரைவில் வெளியீடு!
Subscribe to:
Posts (Atom)