" மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும் " குறியிலக்கு: இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்
Monday, December 13, 2010
Wednesday, December 1, 2010
செயலவைக் கூட்டத்தில்....
நேற்று ஜோகூர் தமிழர்ச் சங்கக் கட்டடத்தில் 'மலேசிய சிங்கை தமிழிலக்கிய மாநாட்டுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு முக்கிய செயலவைக் குழுவினருடன், சிங்கைப் பிரதிநிதி திரு,அப்பனா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மாநாடு நடைபெறவிருக்கும் திகதி மாற்றம் தொடர்பாக செயலவையினர் கலந்துரையாடினர். அனைவரும் ஒருமித்து திகதி மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 & 27 திகதிகளில் நடைபெறும் என்று ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் ஜோகூர் தமிழர்ச் சங்கத் தலைவருமாகிய திரு. வேணுகோபால் நடேசன் அவர்கள் அறிவித்தார்.
மாநாடு நடைபெறவிருக்கும் திகதி மாற்றம் தொடர்பாக செயலவையினர் கலந்துரையாடினர். அனைவரும் ஒருமித்து திகதி மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 & 27 திகதிகளில் நடைபெறும் என்று ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் ஜோகூர் தமிழர்ச் சங்கத் தலைவருமாகிய திரு. வேணுகோபால் நடேசன் அவர்கள் அறிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)