Tuesday, January 17, 2012

"ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு


பத்துமலை முருகப் பெருமானின் பெருமை சொல்லும் மலேசிய மண்ணில் விளைந்த முதல் "ஆற்றுப்படை இலக்கியம்": நூல் வெளியீடு.

ஏற்பாடு: ஜொகூர் மாநிலத் தமிழர் சங்கம் & மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால செயலவைக் குழுவினர்

நாள் : 05.02.2012 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: பிற்பகல் 3.00 மணிக்கு

இடம்: அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபம், ஜொகூர் பாரு.

No comments:

Post a Comment